தலித் சிறுவனை கொன்று தாய் – மகள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்: 34 பேரிடம் போலீஸார் விசாரணை- குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருக்கோவிலூரில் சாலை மறியல்
தமிழகம் March 1, 2018,திருக்கோயிலூர் தலித் சிறுவன் கொல்லப்பட்டு, தாய், மகள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இதுவரையில் ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் உட்பட 34 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ….
Source: Hindu