வங்கி மோசடி புகார்: மெகுல் சோக்சியின் விழுப்புரம் நிலத்தையும் முடக்கியது அமலாக்கத்துறை
இந்தியா March 1, 2018,பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள மெகுல் சோக்சியின் 1,217 கோடிரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியது. இதில் விழுப்புரத்தில் உள்ள நிலமும் பறிமுதல் செய்யப்பட்டது. ….
Source: Hindu
Read More >> வங்கி மோசடி புகார்: மெகுல் சோக்சியின் விழுப்புரம் நிலத்தையும் முடக்கியது அமலாக்கத்துறை