சிபிஐ கேட்டால் ஜெ. சிகிச்சை விவரம் அனைத்தையும் கொடுக்க ரெடி: பிரதாப் ரெட்டி

Uncategorized

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் அனைத்து விவரங்களையும் அளிக்க தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் சென்னை, அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்ததாக
Source: One India

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top