லைம் லைட்டில் இருப்பதற்காக ராஜா "விரும்பி" இந்த தவறுகளை செய்கிறாரா?

One India

சென்னை: சர்ச்சைக்குரிய, விரும்பத்தகாத கருத்துகளை எச்.ராஜா பதிவு செய்வதே எப்போதும் லைம்லைட்டில் இருப்பதற்காகத்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சமூகவலைதளங்களை தற்போது பெரும்பாலான பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பகிரப்படும் கருத்துகளை அவரை பின்தொடர்பவர்கள் விமர்சிப்பதும் ஆதரிப்பதும் உண்டு. இதனால் பொது வெளியில் கருத்துகளை பகிரும் போது சிலர் ஜாக்கிரதையாக இருப்பர். சிலர் தெரியாமல் பகிர்ந்து கொண்டு மற்றவர்களிடம் ….

Source: One india

Read More >> லைம் லைட்டில் இருப்பதற்காக ராஜா "விரும்பி" இந்த தவறுகளை செய்கிறாரா?

Search

Back to Top