எங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவியுங்கள்… ஏர்செல் நிறுவனம் திடுக்கிடும் மனு!

One India

சென்னை: தங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரிக்கை வைத்து இருக்கிறது. இழப்பும் கடனும் அதிகமாக இருப்பதால் இப்படி அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரியுள்ளது. ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த வாரம் சில நாட்கள் பலர்க்கும் எடுக்கவில்லை. இதனால் சிலர் வேறு மொபைல் சர்விஸுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியா முழுக்க இந்த பிரச்சனை இருந்தது. தற்போது ஏர்செல் இதற்கு தற்காலிக செயல்பட்டு வருகிறது. ….

Source: One india

Read More >> எங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவியுங்கள்… ஏர்செல் நிறுவனம் திடுக்கிடும் மனு!

Search

Back to Top