சிரியா போர் ஈழத்தை நினைவுப்படுத்துகிறது.. சீமான் அறிக்கை
One India February 28, 2018,சென்னை: சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். சிரியாவில் நடந்துவரும் போரை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் ”சிரியா ….
Source: One india
Read More >> சிரியா போர் ஈழத்தை நினைவுப்படுத்துகிறது.. சீமான் அறிக்கை