அது ஒரு பொற்காலம்.. நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் பற்றிய நெகிழவைக்கும் ஃபேஸ்புக் போஸ்ட்

One India

சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரத்தினவேல் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் சாமானிய மக்களிடம் எப்படி கரிசனையுடன் நடந்து கொண்டார் என்பதை மூத்த வழக்கறிஞர் அருள்மொழி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் இடம்பெற்றுள்ளதாவது: நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களைப் பற்றி சில செய்திகள்தான் நமக்குத் தெரியும். கண்டிப்பாக ….

Source: One india

Read More >> அது ஒரு பொற்காலம்.. நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் பற்றிய நெகிழவைக்கும் ஃபேஸ்புக் போஸ்ட்

Search

Back to Top