ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காத ‘மயிலு’
தமிழகம் February 26, 2018,நடிகை ஸ்ரீதேவி சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஐயப்பன் வழக்கறிஞர். தாய் ராஜேஸ்வரி இல்லத்தரசியாக குடும்பத்தை கவனித்து வந்தார். கலைத்துறை மீது அந்த குடும்பத்துக்கு இருந்த ஆர்வத்தால், 4 வயது குழந்தையான ஸ்ரீதேவியை சினிமாவுக்கு கொண்டு வந்தனர். ….
Source: Hindu
Read More >> ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காத ‘மயிலு’