அம்பலமானது 3வது வங்கி மோசடி: விவசாயிகள் பெயரில் ரூ.109 கோடி கடன் வாங்கி சர்க்கரை ஆலை ஏமாற்றியது
இந்தியா February 26, 2018,அடுத்தடுத்த வங்கி மோசடிகள் அம்பலமாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸில், விவசாயிகளை காட்டி, சர்க்கரை ஆலை 109 கோடி ரூபாய் மோசடியாக கடன் வாங்கியுள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. ….
Source: Hindu
Read More >> அம்பலமானது 3வது வங்கி மோசடி: விவசாயிகள் பெயரில் ரூ.109 கோடி கடன் வாங்கி சர்க்கரை ஆலை ஏமாற்றியது