119 படகுகளை மீட்கவும்! பிரதமருக்கு, முதல்வர் ஓபிஎஸ் கடிதம்
Uncategorized February 3, 2017,
இலங்கை வசம்உள்ள 119 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 25 மீனவர்களையும், 119 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.