விருதுநகரில் வீட்டுப்பட்டா பெயர் மாற்ற ரூ.4000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

One India

விருதுநகர் : விருதுநகர் அருகே பாலவநத்ததில் பட்டா மாறுதலுக்கு ரூ.4000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் சேர்மக்கனி மற்றும் அவருக்கு உதவிய முன்னாள் விஏஓ ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் அதே ….

Source: One india

Read More >> விருதுநகரில் வீட்டுப்பட்டா பெயர் மாற்ற ரூ.4000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

Search

Back to Top