வங்கியை மட்டுமல்ல, நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஏமாற்றிய நீரவ் மோடி!

One India

மும்பை: விளம்பர படத்தில் நடித்த பணத்தை தராத நீரவ் மோடிக்கு எதிராக வழக்கு தொடர நடிகை பிரியங்கா சோப்ரா திட்டமிட்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வகையில் ரூ.11, 600 கோடியும் வைரவியாபாரி நீரவ் மோடி மோசடி செய்துவிட்டார் என்று, பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் ….

Source: One india

Read More >> வங்கியை மட்டுமல்ல, நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஏமாற்றிய நீரவ் மோடி!

Search

Back to Top