கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து.. 2 பேர் பலி
One India February 15, 2018,கோவில்பட்டி: கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் 2 மாணவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெத்தேல் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மாலை கல்லூரி விட்டு மாணவர்கள் வரும்போது இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்து வந்த தனியார் ….
Source: One india
Read More >> கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து.. 2 பேர் பலி