வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவு சோதனை
இந்தியா February 15, 2018,பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரத்து 500 கோடி மோசடி செய்த விவகாரத்தில் தொழிலதிபரும், வைர வியாபாரியான நிரவ் மோடியின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இன்று அமலாக்கப்பிரிவு துறையினர் சோதனை நடத்தினர். ….
Source: Hindu
Read More >> வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவு சோதனை