மதத்தைக் காரணம் காட்டி தாக்குதலையோ, கொலையையோ நியாயப்படுத்த முடியாது: புனே ஐடி ஊழியர் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
இந்தியா February 15, 2018,கடந்த ஜூன் 2, 2014 அன்று புனேயில் ஐடி ஊழியரான 24 வயது மோசின் ஷைக் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கேள்விக்குட்படுத்தி மாற்றியுள்ளது. ….
Source: Hindu