சட்டசபையில் ஜெ. படத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

One India

சென்னை: சட்டசபையில் திறக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா திரைப்படத்தை அகற்றக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் படத்தை திறந்துவைத்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை ….

Source: One india

Read More >> சட்டசபையில் ஜெ. படத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

Search

Back to Top