குழந்தையுடன் காதல் தம்பதி கவுரவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு 37 ஆண்டு, 2 பேருக்கு 30 ஆண்டு சிறை
தமிழகம் February 3, 2018,கோட்டூர் ஒன்றியம் மேலப்பனையூர் ஊராட்சி கீழமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனியப்பன் (அப்போதைய வயது 40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். ….
Source: Hindu
Read More >> குழந்தையுடன் காதல் தம்பதி கவுரவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு 37 ஆண்டு, 2 பேருக்கு 30 ஆண்டு சிறை