நீதிபதி பத்மநாபனிடம் முறையிடுவோம்.. சம்பளத்தை பிடித்ததிற்கு போக்குவரத்து ஊழியர்கள் கண்டனம்

One India

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் சம்பளம் பிடிக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிபதி பத்மநாபனிடம் முறையிட இருப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இரண்டு வாரம் முன்பு போராட்டம் செய்து வந்தனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒரு வாரமாக தொடர்ந்து ….

Source: One india

Read More >> நீதிபதி பத்மநாபனிடம் முறையிடுவோம்.. சம்பளத்தை பிடித்ததிற்கு போக்குவரத்து ஊழியர்கள் கண்டனம்

Search

Back to Top