குருவே… யோகி ராமா! 47 இந்தப் பிச்சைக்காரனிடம் ஒன்றுமில்லை!

ஆனந்த ஜோதி

’இந்தப் பிச்சைக்காரனிடம் என்ன இருக்கிறது.ஒன்றுமில்லை’ என்று சொன்னார் பகவான் யோகி ராம்சுரத்குமார். ‘இந்தப் பிச்சைக்காரன் உங்களை ஆசீர்வதிக்கிறான்’ என்று அன்பைப் பொழிந்தார். அந்த அன்பு, ஆசீர்வாதமாய், பேரருளாய் இன்றளவும் பக்தர்களுக்கு, தன்னுடைய திருநாமம் சொல்லுவோருக்கு செலுத்திக் கொண்டே இருக்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார். ….

Source: Hindu

Read More >> குருவே… யோகி ராமா! 47
இந்தப் பிச்சைக்காரனிடம் ஒன்றுமில்லை!

Search

Back to Top