மதுரை: ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு

மதுரை: ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு

Uncategorized

மதுரை: மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் மேலூர் தொகுதி சார்பில், இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அமைச்சர் பி. மூர்த்தி போட்டியை காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார். 1000-க்கும் மேற்பட்ட காளைகளும், 650 வீரர்களும் பங்கேற்றன.

….

Source: Hindu

Read More >> மதுரை: ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு

Search

Back to Top