நோய் வராமல் இருக்க சூடு போடும் விநோதம்… ஒடிசாவில் 25 குழந்தைகளுக்கு சித்ரவதை!
One India January 16, 2018,டென்கனல்: ஒடிசாவின் டென்கனல் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும் விநோத வழக்கத்தில் 25 குழந்தைகளுக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்காக இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ஒடிசாவின் டென்கனல் மாவட்டம் மத்கர்கோலா பஞ்சாயத்தில் குழந்தைகள் எந்த நோயும் வராமல் இருக்க அவர்களுக்கு சூடு போடும் விநோத வழக்கம் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ….
Source: One india
Read More >> நோய் வராமல் இருக்க சூடு போடும் விநோதம்… ஒடிசாவில் 25 குழந்தைகளுக்கு சித்ரவதை!