நிலத்தகராறில் திமுக நிர்வாகி கழுத்து நெரித்து கொலை: செஞ்சியில் உடல் புதைத்த மூன்று பேர் கைது
Uncategorized March 19, 2025,
தாம்பரம்: சென்னை அருகே நிலத்தகராறு காரணமாக திமுக நிர்வாகி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு விழுப்புரம் அருகே செஞ்சியில் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (71) திமுகவின் தொமுச சங்க நிர்வாகியாக உள்ளார். இவரது உறவினர் ஒருவர் மும்பையில் உள்ள நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலம் ஈசிஆர் உத்தண்டியில் உள்ளது. இந்த இடத்தை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவர் போலி பத்திரங்கள் தயார் செய்து இடத்தைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து மோசடி செய்ய முற்பட்டுள்ளார்.
….
Source: Hindu
Read More >> நிலத்தகராறில் திமுக நிர்வாகி கழுத்து நெரித்து கொலை: செஞ்சியில் உடல் புதைத்த மூன்று பேர் கைது