தொடரும் குட்கா ஊழல் பிரச்னை.. சி.பி.ஐ விசாரணைதான் தீர்வு: அன்புமணி ராமதாஸ்

One India

சென்னை : குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை ஊழல் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு சி.பி.ஐ விசாரணையே நிரந்தர தீர்வு என்று பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் குட்கா மற்றும் போதைப் பாக்குக்கு தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் போதிலும், அதன் சட்டவிரோத விற்பனை மட்டும் இன்னும் குறையவில்லை ….

Source: One india

Read More >> தொடரும் குட்கா ஊழல் பிரச்னை.. சி.பி.ஐ விசாரணைதான் தீர்வு: அன்புமணி ராமதாஸ்

Search

Back to Top