மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம்: கோவையில் வட மாநில இளைஞர்கள் சிக்கியது எப்படி?
Uncategorized March 12, 2025,
மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை கோவை சாய்பாபாகாலனி போலீஸார் கைது செய்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில், வடகோவை அருகே மத்திய அரசின் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தில், வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
….
Source: Hindu
Read More >> மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம்: கோவையில் வட மாநில இளைஞர்கள் சிக்கியது எப்படி?