தஞ்சை பெரியகோயிலில் மாட்டுப் பொங்கல் பெருவிழா: 750 கிலோ காய், கனிகளால் நந்திக்கு அலங்காரம்

தமிழகம்

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, 750 கிலோ காய், கனிகள் மற்றும் இனிப்புகளால் நந்தியம் பெருமானுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ….

Source: Hindu

Read More >> தஞ்சை பெரியகோயிலில் மாட்டுப் பொங்கல் பெருவிழா: 750 கிலோ காய், கனிகளால் நந்திக்கு அலங்காரம்

Search

Back to Top