ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய காளைகள் தயார்… மடக்கி பிடிக்க காளையர்களும் ரெடி

One India

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் காளைகளுக்கான முன்பதிவு இன்று நடைபெறுவதால் ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர். அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடுபிடிவீரர்களுக்கும் காளைகளுக்கும் நேற்று முன்பதிவு நடந்தது. இன்று காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது. அதேபோன்று 16ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுக்கு இன்று முன்பதிவு நடக்கிறது. நாளை காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்படும். ….

Source: One india

Read More >> ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய காளைகள் தயார்… மடக்கி பிடிக்க காளையர்களும் ரெடி

Search

Back to Top