உச்சநீதிமன்ற நிர்வாகம் சில மாதங்களாகவே சரியில்லை.. நீதிபதி செல்லமேஸ்வர் பரபரப்பு பேட்டி

One India

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக சரியில்லை என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் உள்ள நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். ….

Source: One india

Read More >> உச்சநீதிமன்ற நிர்வாகம் சில மாதங்களாகவே சரியில்லை.. நீதிபதி செல்லமேஸ்வர் பரபரப்பு பேட்டி

Search

Back to Top