இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பரபரப்பு பேட்டி
One India January 12, 2018,டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்கள். அதில் கடந்த சில மாதங்களாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கிறது என்று கூறியுள்ளனர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்கள். இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக நீதிபதிகள் புகார் அளித்து உள்ளனர். செல்லமேஸ்வர், ….
Source: One india
Read More >> இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பரபரப்பு பேட்டி