தலைமை நீதிபதி செயல்பாடு சரியில்லை.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேட்டியின் சாராம்சம் இதுதான்

One India

டெல்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். நாட்டின் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீடியாக்களை சந்தித்தனர். செல்லமேஸ்வர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவது எதுவும் சரியில்லை. ….

Source: One india

Read More >> தலைமை நீதிபதி செயல்பாடு சரியில்லை.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேட்டியின் சாராம்சம் இதுதான்

Search

Back to Top