இப்படியும் ஒரு சாமியாரா? தனது காரில் சிக்கி வாலிபர் மரணமடைந்ததால் தற்கொலை செய்த சாமியார்!
One India January 12, 2018,ஹாவேரி: தனது கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானதால், மனம் வருந்திய சாமியார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. ஹாவேரி மாவட்டம், கனகல் தாலுகாவிலுள்ள ஹுல்லட்டி கிராமத்தில் நற்பணிகள் செய்ய திங்கலேஷ்வர் மடத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவர் மகந்த சுவாமி. கடந்த சில மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து, மரம் நடுதல் உள்ளிட்ட ….
Source: One india
Read More >> இப்படியும் ஒரு சாமியாரா? தனது காரில் சிக்கி வாலிபர் மரணமடைந்ததால் தற்கொலை செய்த சாமியார்!