தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம்: மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மத்திய சுகாதார செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் January 12, 2018,தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை புத்தாண்டு தினத்தில் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவமதிப்பு வழக்கில் மத்திய சுகாதாரத் துறை செயலர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ….
Source: Hindu