அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும் அரசியலும்!
தலையங்கம் December 29, 2017,அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்குகளிலிருந்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது, அந்த வழக்கைத் தாண்டிய முக்கியத்துவத்தைப் பெறுவதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. ….
Source: Hindu
Read More >> அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும் அரசியலும்!