ரூ. 20 டோக்கனுக்கு பணம் கேட்டு நச்சரிப்பு… வாக்காளர்களை தாக்கிய தினகரன் ஆதரவாளர்கள் கைது!
One India December 26, 2017,சென்னை : ஆர்கே நகர் தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதாக கூறிய தினகரன் ஆதரவாளர்களிடம் வாக்காளர்கள் பணம் கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் கைகலப்பானதையடுத்து 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிறது. சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் டிடிவி. தினகரன் அமோக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஹவாலா ….
Source: One india
Read More >> ரூ. 20 டோக்கனுக்கு பணம் கேட்டு நச்சரிப்பு… வாக்காளர்களை தாக்கிய தினகரன் ஆதரவாளர்கள் கைது!