சைரன் பொருந்திய காரில் மாணவியை அமரவைத்து உத்வேகத்தை தூண்டிய தி.மலை ஆட்சியர்

One India

செய்யாறு: செய்யாறு அரசு பள்ளி மாணவியின் ஆட்சியர் ஆகும் ஆசையை ஊக்கப்படுத்துவதற்காக அவரை தனது சைரன் பொருத்திய காரில் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அமரவைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா 10-ஆம் வகுப்பில் 500-க்கு 491 மதிப்பெண்கள் ….

Source: One india

Read More >> சைரன் பொருந்திய காரில் மாணவியை அமரவைத்து உத்வேகத்தை தூண்டிய தி.மலை ஆட்சியர்

Search

Back to Top