கண்டுகொள்ளாத போக்குவரத்து கழகம் – கண்ணீரில் ஊழியர்கள் – தொடரும் அவலம்
One India December 26, 2017,கடலூர்: போக்குவரத்து கழகத்தின் விரோத போக்கை கண்டித்தும், ஊதிய உயர்வு வழங்க கோரியும், போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த பல மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, பணி ….
Source: One india
Read More >> கண்டுகொள்ளாத போக்குவரத்து கழகம் – கண்ணீரில் ஊழியர்கள் – தொடரும் அவலம்