பன்னீரை நீக்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
Uncategorized December 26, 2017,சென்னை: தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: தமிழகத்தின் ஆட்சி மாற்றத்தை தினகரனால் ஏற்படுத்த முடியும் என்பதை ஆர்கே நகர் மக்கள் நிரூபித்துள்ளனர். இந்தியாவை ஆளும் கட்சி, தமிழகத்தை ஆளும் கட்சி, ஆள நினைக்கும் கட்சி ஆகியவை குக்கரில் வெந்துள்ளன. ஆளுங்கட்சி கதி கலங்கி போயுள்ளனர். நான், …
….
Source: Dinamalar
Read More >> பன்னீரை நீக்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்