தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்
தமிழகம் December 26, 2017,ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு நான் வாழ்த்து சொல்வது போல் ட்விட்டரில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்