சசிகலாவின் ஏஜென்ட்.. துரோகி எடப்பாடி வெளியேற வேண்டும்.. பெரும் கூட்டத்தை திரட்டிய ஓபிஎஸ் அணியினர்!
One India March 27, 2023,திண்டுக்கல் : துரோகி எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினர் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து விலகக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திண்டுக்கல்லில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வரவுள்ள நிலையில், ….
Source: One india
Read More >> சசிகலாவின் ஏஜென்ட்.. துரோகி எடப்பாடி வெளியேற வேண்டும்.. பெரும் கூட்டத்தை திரட்டிய ஓபிஎஸ் அணியினர்!