விருதுநகர் | கர்நாடக மாநிலத்தில் கள்ள நோட்டு வழக்கில் 29 ஆண்டுகளாக தேடப்பட்ட 3 பேர் கைது
Uncategorized March 29, 2023,
விருதுநகர்: கர்நாடக மாநிலத்தில் கள்ளநோட்டு வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், நேற்று கைது செய்யப் பட்டனர்.
கர்நாடக மாநிலம் பசவேஷ்வர் சௌக் நிப்பானி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 29 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளநோட்டு மாற்றியதாக, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் செல்லியாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி (51), சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்த பாண்டியன் (60), விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோடு காந்தி நகரைச் சேர்ந்த மூவேந்திரன் (61) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனர்.
….
Source: Hindu
Read More >> விருதுநகர் | கர்நாடக மாநிலத்தில் கள்ள நோட்டு வழக்கில் 29 ஆண்டுகளாக தேடப்பட்ட 3 பேர் கைது