ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் தொடர்பு வைத்திருந்த பாதிரியார் பெனடிக்ட்..!
Uncategorized March 23, 2023,

ஆபாச வீடியோ வழக்கில் சமீபத்தில் கைதான பாதிரியார் பெனடிக் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் மருமகள் ஆகிய மூன்று பேரிடமும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலில் சேர்ந்த பாதிரியார் பெனடிக் என்பவர் இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையதளங்களில் வேராகி வைரலான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரது செல்போன் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆபாச வீடியோக்கள் குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிரியார் இடம் செய்த விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் மருமகள் ஆகிய மூன்று பேரிடமும் ஆபாச சாட்டிங் செய்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
….
Source: Webduniya
Read More >> ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் தொடர்பு வைத்திருந்த பாதிரியார் பெனடிக்ட்..!