திருச்சி | கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு சிறை
Uncategorized March 18, 2023,
திருச்சி: உதவி பேராசிரியருக்கு சம்பள நிலுவைத் தொகையை பெற்றுத்தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்டம் பூண்டியிலுள்ள அ.வீரைய்யா வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல்.
….
Source: Hindu
Read More >> திருச்சி | கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு சிறை