போலி பத்திரம் மூலம் நில மோசடி புகார்: அதிமுக நிர்வாகி உட்பட 5 பேர் தலைமறைவு; 2 பெண்கள் கைது
Uncategorized March 19, 2023,
செங்கல்பட்டு: நிலமோசடி வழக்கில் தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு கதிஜா பீபி மற்றும் மைமுன்தாரா ஆகியோர் மாமண்டூரில் தாங்கள் வாங்கிய 40 சென்ட் நிலத்தை சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி, ரங்கநாதன் ஆகியோருக்கு விற்பனை செய்தனர். இவர்கள் இருவரும் மாமண்டூரைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு நிலத்தை பொது அதிகார பத்திரம் (பவர்) எழுதி கொடுத்தனர்.
….
Source: Hindu
Read More >> போலி பத்திரம் மூலம் நில மோசடி புகார்: அதிமுக நிர்வாகி உட்பட 5 பேர் தலைமறைவு; 2 பெண்கள் கைது