திருவள்ளூர் ஆரணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகி கைது

திருவள்ளூர் ஆரணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகி கைது

Uncategorized

திருவள்ளூர்: ஆரணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட திமுக துணைச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.

ஆரணி அருகே காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் அதிக அளவில் நடப்பதாக, மாவட்ட எஸ்.பி. சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆரணி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அஞ்சல் நிலையம் அருகே சென்றபோது பணம் வைத்து பருத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

….

Source: Hindu

Read More >> திருவள்ளூர் ஆரணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகி கைது

Search

Back to Top