குற்றங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள்: சென்னை காவல் துறை நடவடிக்கை

குற்றங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள்: சென்னை காவல் துறை நடவடிக்கை

Uncategorized

சென்னை: சென்னையில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூரில் செய்தியாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார். பின்னர், கூடுதல் ஆணையர் லோக நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் முதல்முறையாக சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் ‘ட்ரோன் காவல் அலகு’ என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

….

Source: Hindu

Read More >> குற்றங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள்: சென்னை காவல் துறை நடவடிக்கை

Search

Back to Top