தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்து கலாட்டா செய்த இளைஞர் சிக்கினார்
Uncategorized March 23, 2023,
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்து கலாட்டா செய்த இளைஞரால் பதற்றமான சூழல் நிலவியது. தி.மலை அண்ணாமலையார் கோயிலில் வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்களின் கூட்டம் இருக்கும்.
குறிப்பாக, விடுமுறை நாட்கள், சிறப்பு விசேஷ நாட்களில் கூட்டம் சற்றும் அதிகமாகவே இருக்கும். நேற்று யுகாதி பண்டிகை என்பதால் பக்தர்கள் கூட்டம் நேற்று காலையில் இருந்தே அதிகமாக இருந்தன. கோயிலின் ராஜகோபுரம் வழியாக பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
….
Source: Hindu
Read More >> தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்து கலாட்டா செய்த இளைஞர் சிக்கினார்