விழுப்புரம் | குடும்ப தகராறில் தீக்குளித்த பெண்: தலைமை காவலர் உயிரிழப்பு

விழுப்புரம் | குடும்ப தகராறில் தீக்குளித்த பெண்: தலைமை காவலர் உயிரிழப்பு

Uncategorized

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சனூரை சேர்ந்தவர் நடராஜன் (40). இவர் கடந்த 2014-ம் ஆண்டு தருமபுரி மாவட்டம், அம்பலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை (39) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

மணிமேகலை கடந்த 2006-ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஜெயகவுரி நகரில் மணிமேகலை குடும்பத்தினருடன் வாடகை வீட்டில்வசித்து வந்தார். இவர்களுக்கு மிதுன்சாய், நித்தேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் நலன்காக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் மணிமேகலை பணி புரிந்து வந்தார்.

….

Source: Hindu

Read More >> விழுப்புரம் | குடும்ப தகராறில் தீக்குளித்த பெண்: தலைமை காவலர் உயிரிழப்பு

Search

Back to Top