கும்பகோணத்தில் தங்க நகைகளை திருடிய 3 பேர் கைது

கும்பகோணத்தில் தங்க நகைகளை திருடிய 3 பேர் கைது

Uncategorized

கும்பகோணம்: கும்பகோணத்தில் பாலீஸ் பட்டறையில் தங்க நகைகளைத் திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கும்பகோணம் பத்மநாபன் தெருவை சேர்ந்த ராஜா என்பவரும், கரிகாலன் என்பவரம் நகை பாலீஸ் போடும் கடை வைத்துள்ளனர். இவர்கள் கடந்த 5-ம் தேதி காலை கடைக்கு சென்று பார்த்த போது, கடை உடைக்கப்பட்டு அதிலிருந்து 55 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

….

Source: Hindu

Read More >> கும்பகோணத்தில் தங்க நகைகளை திருடிய 3 பேர் கைது

Search

Back to Top