தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Uncategorized

ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து, கடந்த 23-ம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர், ஆளுநர் வித்யாசாகர் ராவின் உரையுடன்  துவங்கியது.  இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கான சட்டம் மற்றும் நீட் தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, விதி எண் 110-ன்படி  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.  இந்நிலையில், சட்டசபையை தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் தனபால் ஒத்திவைத்துள்ளார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top