தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
Uncategorized February 2, 2017,
ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து, கடந்த 23-ம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர், ஆளுநர் வித்யாசாகர் ராவின் உரையுடன் துவங்கியது. இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கான சட்டம் மற்றும் நீட் தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, விதி எண் 110-ன்படி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், சட்டசபையை தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் தனபால் ஒத்திவைத்துள்ளார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.