குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் மின்னணு ஆதாரங்களை ஒப்படைக்க வருமானவரித் துறை மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு ஏஎஸ்பி வழக்கு
தமிழகம் December 19, 2017,தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் கைப்பற்றப்பட்ட லேப்-டாப், பென்டிரைவ் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வருமானவரித் துறை மறுத்துள்ளது. ….
Source: Hindu