ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

Uncategorized

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் இளவரசனின் உடல், நேற்று இரவு அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கீழையூரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர்கள் அண்ணாதுரை, எஸ்.பி. மகேஷ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

-ஏ. ராம்

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top